Friday, December 17, 2010
Sunday, September 20, 2009
ஆட்டையாம்பட்டி ஊரின் பெயர் நல்லா இல்லை எனவும் அதை மாற்றவேண்டும் என சிலர் கருத்து கூறுகின்றனர். அதற்கு முன்னர் ஊரின் பெயர் காரணம் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆடு + இடையன் + பட்டி = ஆட்டையாம்பட்டி என மருவி வந்ததாக சிலர் கருதுகிறார்கள். ஆடு மேயப்பவர்களின் ஊராக இருந்து வந்ததாக தெரிகின்றது.
நம் அனைவரும் முயற்சி செய்து ஊரின் பெயர் காரணத்தை ஆராய வேண்டும். கண்டிப்பாக இந்த பெயருக்கு பின்னால் நிறைய அர்த்தங்கள் இருக்கவேண்டும். நமது ஊருக்கு வேறு அர்த்தங்கள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ராஜசேகரன்
ஆடு + இடையன் + பட்டி = ஆட்டையாம்பட்டி என மருவி வந்ததாக சிலர் கருதுகிறார்கள். ஆடு மேயப்பவர்களின் ஊராக இருந்து வந்ததாக தெரிகின்றது.
நம் அனைவரும் முயற்சி செய்து ஊரின் பெயர் காரணத்தை ஆராய வேண்டும். கண்டிப்பாக இந்த பெயருக்கு பின்னால் நிறைய அர்த்தங்கள் இருக்கவேண்டும். நமது ஊருக்கு வேறு அர்த்தங்கள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ராஜசேகரன்
Wednesday, February 6, 2008
Thursday, November 22, 2007
சும்மா டைம் பாஸ் மச்சி.....: கஸ்கூட்டா!
சும்மா டைம் பாஸ் மச்சி.....: கஸ்கூட்டா!
I would like to inform you that the Plant Cuscuta is common in India. Its Tamil name is Akasakaruda kodi. நம்ம முன்னோர் ரெம்ப விவரமானவங்க, இந்த செடிக்கு வேர் கிடையாது அதனால இதற்கு ஆகாய கருடன் கொடி (Climber) என்கிற பெயர் வைத்தங்க. மேலும் இந்த செடி இந்தியாவில் உள்ள புதர் பகுதிகளில் காணப்படும்.
I would like to inform you that the Plant Cuscuta is common in India. Its Tamil name is Akasakaruda kodi. நம்ம முன்னோர் ரெம்ப விவரமானவங்க, இந்த செடிக்கு வேர் கிடையாது அதனால இதற்கு ஆகாய கருடன் கொடி (Climber) என்கிற பெயர் வைத்தங்க. மேலும் இந்த செடி இந்தியாவில் உள்ள புதர் பகுதிகளில் காணப்படும்.
Wednesday, November 14, 2007
களவானிப் பெண்ணின் திருடல்கள்: 91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை
களவானிப் பெண்ணின் திருடல்கள்: 91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை
அப்பாடி!!!!!!! நானும் பின்னுட்டம் முதன் முதலா போடுகின்றேன்
கலைவாணி சிஸ்டர், நல்லா சரவெடி பட்டாசு மாதிரி வெளுத்து வாங்கீடிங்க.
மேலும் சில தகவல்கள் !!!!
அமெரிக்கா அரசாங்கம் Kyoto Protocol எனப்படும் சர்வதேச தீர்மானத்த அங்கீகாரம் செய்ய மறுக்கின்றது. இதன்படி வளர்ந்த நாடுகள் தன்னோட Green House Gas emission - 5 சதவிகிதம் குறைக்க வேண்டும், அதாவது 1990 - ஆம் ஆண்டு emission அளவில் இருந்து 5 சதவிகிதம் குறைக்க வேண்டும்.
(The Kyoto Protocol requires developed countries to reduce their GHG emissions below levels specified for each of them in the Treaty. These targets must be met within a five-year time frame between 2008 and 2012, and add up to a total cut in GHG emissions of at least 5% against the baseline of 1990).
பட்டி ராஜா
(ராஜசேகரன்)
அப்பாடி!!!!!!! நானும் பின்னுட்டம் முதன் முதலா போடுகின்றேன்
கலைவாணி சிஸ்டர், நல்லா சரவெடி பட்டாசு மாதிரி வெளுத்து வாங்கீடிங்க.
மேலும் சில தகவல்கள் !!!!
அமெரிக்கா அரசாங்கம் Kyoto Protocol எனப்படும் சர்வதேச தீர்மானத்த அங்கீகாரம் செய்ய மறுக்கின்றது. இதன்படி வளர்ந்த நாடுகள் தன்னோட Green House Gas emission - 5 சதவிகிதம் குறைக்க வேண்டும், அதாவது 1990 - ஆம் ஆண்டு emission அளவில் இருந்து 5 சதவிகிதம் குறைக்க வேண்டும்.
(The Kyoto Protocol requires developed countries to reduce their GHG emissions below levels specified for each of them in the Treaty. These targets must be met within a five-year time frame between 2008 and 2012, and add up to a total cut in GHG emissions of at least 5% against the baseline of 1990).
பட்டி ராஜா
(ராஜசேகரன்)
Friday, April 13, 2007
Attayampatti (Attayampatty) Salem ஆட் டையாம்படடி
ஆட் டையாம்பட்டி ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ளது
This post has been created to bring to the notice of general public about the significance of the small town called "Attayampatti". It is a small town in Salem district famous for its textile weaving (Handloom & Powerloom) and "Murukku". Attayampatty means Adu (Sheep; Goats) Idayan (Shepherd) Patty (village?), the place was once famous for Sheep & Goat, during the weekly market on Sunday hundreds of Sheep are butchered for the meat. People from Surrounding villages visit the market and buy the meat on Sunday. The skin of goat were purchased for leather making.
Lot of people got educated from this small town and employed all over the world.
On the other side, the village is also famous for its spiritualism. Swami Gnananda Giri lived in a Ashram in Attayampatty (Swami Gnananda is a Paramahamsa Parivrajaka Acharya, a wandering monk teacher), it was only at Attayampatti he allowed the devotees to build an ashram for him. During December-January, the temples in the village organizes a number religious activities.
ராஜசேகரன்
Subscribe to:
Posts (Atom)
